ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா.


 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா.
   தலித் கூட்டமைப்பு சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் நொய்யல் கரையில்    14-04-12  அன்று காலை 11 மணிக்கு  தலித் கூட்டமைப்பு  ஒருங்கிணைப்பாளரும் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொருப்பாளருமான எம்.முத்துவீரன் தலைமையில் நடைபெற்றது  இந்த நிகழ்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலார்  சு.அகத்தியன் வரவேற்புரையாற்றினார், இளைஞர் ஒருங்கிணைப்பு இயக்க மாவட்டச் செயலர் தோழர்.கதிரவன் முன்னிலை வகித்தார்.




சிறப்புரை. இளைஞர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் மைய இணை செயலர் தோழர் க.தமிழரசன் மற்றும்.ஆதித் தமிழர் மக்கள் பேரவை மாநில பொதுச் செயலாளர்  தோழர் வெங்கடேசன் ,ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தோழர் அறிவு பகுஜன் சமாஜ் கட்சி தோழர் மயில்சாமி ஆகியோர் வீர வணக்க உரையற்றினர்கள் மற்றும் தோழர்கள் ஆதிக்கண்ணன்,புத்தர் பழனிச்சாமி ,ஆர்,பாலன்,உள்படதிரளாக கலந்து கொண்டார்கள்,முடிவில்



                    

                         .
                         டாக்டர்.அம்பேத்கர் அவர்களுக்கு  சோமனூர் நகரில் அரசு மூலம் முழு உருவச் சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இறுதியில் பகுஜன் சமாஜ் கட்சி தோழர் மைக்கேல்ராஜ் நன்றிகூறினார்
          தலித் கூட்டமைப்பு
தொடர்புக்கு .9486302184